Editorial / 2019 ஒக்டோபர் 16 , பி.ப. 03:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய 673 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக இலங்கை தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கடந்த 08ஆம் திகதியில் இருந்து நேற்று (15) வரை இந்த முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 650 முறைப்பாடுகளும், வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 6 முறைப்பாடுகளும் வேறு விடயங்கள் தொடர்பில் 17 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, நேற்று (15) பிற்பகல் 4.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 85 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
27 minute ago
39 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
39 minute ago
57 minute ago