Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Editorial / 2019 மார்ச் 19 , பி.ப. 01:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டின் முக்கிய பிரமுகர்களை கொலைச் செய்ய சதித்திட்டம் தீட்டியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள, முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக்க டீ சில்வாவின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாலக்க டீ சில்வா எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டள்ளார்.
கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று (19) முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
19 minute ago
33 minute ago