Editorial / 2020 ஜூன் 11 , மு.ப. 07:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் கொவிட் 19 தொற்றுக்குள்ளான 10 பேர் நேற்று (10) இனங்காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, தொற்றாளர்களின் எண்ணிக்கை 1869 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் 8 பேர் கடற்படையைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், ஏனைய இருவரும் கட்டார் மற்றும் மும்பையிலிருந்து நாடு திரும்பியவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக 736 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருவதுடன், 1122 பேர் பூரண குணமடைந்துள்ளனரென தெரிவிக்கப்படுகிறது.
16 minute ago
24 minute ago
51 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
24 minute ago
51 minute ago
54 minute ago