Editorial / 2020 ஜூன் 16 , மு.ப. 06:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுடைய 16 பேர் நேற்று (15) இனங்காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, தொற்றாளர்களின் எண்ணிக்கை 1905 ஆக அதிகரித்துள்ளது.
16 பேரில் 6 பேர் மாலைத்தீவில் இருந்தும், 5 பேர் குவைட்டிலிருந்தும், இருவர் பங்களாதேஷ் மற்றும் லாகூரிலிருந்து நாடு திரும்பியவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
ஏனைய மூவரும் கடற்படையைச் சேர்ந்தவர்களென, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
16 minute ago
24 minute ago
51 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
24 minute ago
51 minute ago
54 minute ago