2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

பஸ் - டிப்பர் மோதி மூவர் பலி: 16 பேர் காயம்

George   / 2016 ஒக்டோபர் 17 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பிலிருந்து மொனராகலை நோக்கிப் பயணித்த  பஸ், டிப்பர் வாகனத்தில் மோதி 3 ​பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் மேலும், 16 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள், எம்பிலிபிட்டிய மற்றும் உடவளவ வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனதாக செவனகல பொலிஸார் கூறினர்.

உடவளவ நீர்த்தேக்கத்தின் மதகு உடைந்தமை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X