Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Editorial / 2019 செப்டெம்பர் 25 , மு.ப. 11:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடும் மழையுடனான வானிலை காரணமாக காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (26) மற்றும் நாளை மறுதினம் (27) ஆகிய இரண்டு நாள்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
தென் மாகாண ஆளுநர் ஹேமால் குணசேகர இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.
சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டதை அடுத்து, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நேற்று (24) மற்றும் இன்று (25) விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
3 hours ago
4 hours ago