2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

பாடசாலை சுற்றுநிரூபத்தில் மாற்றம்

Editorial   / 2019 மார்ச் 28 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாடசாலைகளுக்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பில், புதிய சுற்றுநிரூபம் ஒன்றை  வெளியிடுவதற்கு, அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

​பாடசாலைகளுக்கு மாணவர்களை அனுமதிக்கின்றபோது,  பெற்றோர் மற்றும் மாணவர்கள் எதிர்நோக்கும் சிரமங்களை கவனத்தில் கொண்டே, மேற்கண்ட தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X