2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் 26 பேருக்கு பதவி உயர்வு

Editorial   / 2019 ஜனவரி 18 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் 26 பேர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனரென, இலங்கை பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இவர்கள்,  2018-07-10 ஆம் திகதியிலிருந்து அமுலுக்கு வரும் வகையில் பதவி உயர்வுப் பெற்றுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .