Editorial / 2019 ஜூலை 24 , பி.ப. 01:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி வேட்பாளரொருவரை உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கும் வரை, எந்தவொரு புதிய கூட்டணியும் உருவாக்கப்படக் கூடாதென, ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் யோசனைகளை முன்வைத்துள்ளனர்.
அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, உறுப்பினர்கள் இந்த யோசனையை முன்வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago