2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

பெண்களின் பங்களிப்பு அவசியம்

Kamal   / 2019 மார்ச் 26 , பி.ப. 09:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெண்களே நாட்டில் பெரும்பான்மையாக உள்ளனர் என தெரிவிக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பெண்களின் பங்களிப்பு இல்லமால் நாட்டை பலப்படுத்த முடியாதெனவும் தெரிவித்தார்.

அலரி மாளிகையில் நேற்று (26)நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துரைத்த அவர், பிரேதேச சபைகளில் பெண்களின் பிரதிநிதிதுவத்தை 25 வீதமான அதிகரித்தமை பெரும் வெற்றியெனவும் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X