2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

புதிய இராணுவப் பேச்சாளர் நியமனம்

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 31 , மு.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

இராணுவத்தின் புதிய ஊடகப் பேச்சாளராக பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

இராணுவ பேச்சாளராக இதுவரை, பிரிகேடியர் ஜயனாத் ஜயவீர் கடமையாற்றி வந்த நிலையில் புதிய பேச்சாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .