2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

பான் கீ மூன் வந்துவிட்டார்

George   / 2016 ஓகஸ்ட் 31 , பி.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், நாட்டை வந்தடைந்தார்.

கொரியாவுக்கு சொந்தமான விமானத்தில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக அவர் இலங்கையை வந்தடைந்தார்.

வெளிவிவகார பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா உள்ளிட்ட குழுவினர் விமான நிலையம் சென்று பான் கீ மூனை வரவேற்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .