2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

மதில் விழுந்து ஒருவர் பலி

George   / 2016 ஒக்டோபர் 17 , மு.ப. 07:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

வௌ்ளவத்தை 37ஆவது ஒழுங்கையின் மதிலொன்று சரிந்து விழுந்து காயமடைந்த நபர் களுபோவில போதனா வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஜா-எல பிரதேசத்தைச் சேர்ந்த வராகோடகே சந்தன என்ற 28 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வௌ்ளவத்தை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X