Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kanagaraj / 2016 ஏப்ரல் 04 , பி.ப. 10:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடமாகாணம், மன்னாரில் ஏற்பட்ட வரட்சி காரணமாக, இதுவரையிலும் 3,600 குடும்பங்களைச் சேர்ந்த 15,120 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்தியநிலையம் அறிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட அனைவரும் மன்னார், முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்டவர்கள் என்றும் அந்நிலையம் அறிவித்துள்ளது.
8 hours ago
15 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
15 Aug 2025