2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

மயிலை வேட்டையாடுபவருக்கு வலைவீச்சு

Gavitha   / 2016 மார்ச் 28 , மு.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டவிரோதமான முறையில் மயில்களை வேட்டையாடும் நபர் தொடர்புடைய விசாரணைகளை, வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் ஆரம்பித்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர் நீர்கொழும்பை வசிப்பிடமாகக் கொண்டவர் என்றும் அவர் தற்போது இத்தாலியில் இருந்து இலங்கைக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .