Nirosh / 2021 மார்ச் 08 , பி.ப. 08:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் இன்று (08) மேலும் 177 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பேலியாகொட கொரோனா கொத்தணியைச் சேர்ந்த 172 பேருக்கும், சிறைச்சாலைகள் கொத்தணியைச் சேர்ந்த 05 பேருக்குமே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மாத்திரம் 334 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .