2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

மஹிந்த அணி அறிவித்தால் நாமும் அறிவிப்போம்

Kamal   / 2019 மார்ச் 27 , பி.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹிந்த அணியின் ஜனாதிபதி வேட்பாளர் யாரென அறிவித்த பின்பே ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என அக்கட்சியின் குருணாகல் மாவட்ட எம்.பி துஷார இந்துனில் அமரசேன தெரிவித்தார்.

ஐ.தே.க தலைமையகமான சிறிகொத்தவில் இன்று (27) ந​டைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துரைத்த அவர், மஹிந்த அணிக்கும் மைத்திரி அணிக்குமிடையில் மோதல் வெடித்துள்ளதெனவும் தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X