2025 ஜூன் 30, திங்கட்கிழமை

முறைபாடுகளுக்கான காலம் இன்றுடன் நிறைவு

Editorial   / 2019 மார்ச் 19 , பி.ப. 01:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல், மோசடிகளை ஆராய்ந்து பார்ப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிடம் முறைபாடு செய்வதற்கான காலம் இன்றுடன் நிறைவடைவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை 5 மணி வரை முறைபாடுகளை கையளிக்கலாம் என்றும் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதுவரை ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு 950 முறைபாடுகள் கிடைத்துள்ளதாகவும், கிடைக்கபெற்ற சில முறைபாடுகள் தொடர்பான ஆரம்பக்கட்ட விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த விசாரணை ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X