2025 ஜூலை 12, சனிக்கிழமை

மேலும் சில நாடுகளில் இருந்து பிரவேசிக்க தடை

Editorial   / 2020 மார்ச் 17 , பி.ப. 12:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேலும் சில நாடுகளில் இருந்து பயணிகள் இலங்கைக்கு வருவதற்கு இன்று நள்ளிரவுடன் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

கனடா, பஹ்ரேன், கட்டார் ஆகிய நாட்டு பயணிகளுக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .