2025 ஜூன் 19, வியாழக்கிழமை

மேலும் 1914 பேருக்கு கொரோனா தொற்றியது

J.A. George   / 2021 மே 08 , மு.ப. 08:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 1914 பேர் நேற்று(70 இனங்காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, நாட்டில் இதுவரை பதிவான தொற்றாளர் எண்ணிக்கை 1 இலட்சத்து 21 ஆயிரத்து 338 ஆக  உயர்வடைந்துள்ளது.

இவர்களில் 1 இலட்சத்து ஆயிரத்து 763 பேர் குணமடைந்துள்ளதுடன், 18 ஆயிரத்து 811 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .