2026 மே 04, திங்கட்கிழமை

மேலும் 228 பேர் குணம்

Shanmugan Murugavel   / 2021 ஏப்ரல் 09 , பி.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கொவிட்-19 தொற்றுக்குள்ளாகிய மேலும் 228 பேர், மருத்துவக் கண்காணிப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக, சுகாதாரமைச்சு தெரிவித்துள்ளது.

அந்தவகையில், இலங்கையில் கொவிட்-19-இலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கையானது 91,272ஆக அதிகரித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .