2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

மேலும் 29 பேர் பூரண குணம்

Editorial   / 2020 ஓகஸ்ட் 11 , பி.ப. 01:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேலும் 29 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, கொரோனா வைரஸ்  தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2622 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது, 238 பேர்  தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .