2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

மாமா விளக்கமறியலில்; மருமகனை தேடும் பொலிஸார்

George   / 2017 ஜனவரி 13 , மு.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் பிரதியமைச்சர் சரத்குமார குணரத்ன  விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது மருமகன் என்றுக் கூறப்படும் உபுல் சந்தன, என்பவரை கைதுசெய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

எனினும் அவரை கைதுசெய்ய முடியவில்லை என குற்றப் புலனாய்வுத் துறை பொலிஸார், நீதிமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .