2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

யாத்திரைக்குச் சென்ற நபர் திடீர் மரணம்

Editorial   / 2019 மார்ச் 11 , பி.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவனொளிபாத மலைக்கு யாத்திரைக்குச் சென்றிருந்த நபரொருவர் திடீரென உயிரிழந்த சம்பவமொன்று நேற்று (10) இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்த நபர் பதுளையைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இவர் கெந்தகொல்ல சமுர்த்தி அபிவிருத்தி அலுவலகத்தில் சேவையாற்றுபவரெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .