2025 ஜூன் 25, புதன்கிழமை

யானை தாக்கி ஒருவர் பலி

Editorial   / 2019 ஓகஸ்ட் 02 , பி.ப. 01:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின்

ஆனமடுவ- வள்பாளுவ பிரதேசத்தில், காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி  ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம், இன்று (02) அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வள்பாளுவ- லீகொலவெவ பகுதியைச் சேர்ந்த, 54  வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர், தனது வீட்டுக்கு பின்புறமாக சென்ற போதே, காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

யானையின் தாக்குதலில் காயமடைந்த இவர், ஆனமடுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதிலும், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .