2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

லால்காந்தவுக்கு 14ஆம் திகதி வரை விளக்கமறியல்

Editorial   / 2019 மார்ச் 02 , பி.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழு உறுப்பினர் கே.டி லால்காந்தவை எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, அநுராதபுரம் நீதவான் நீதிமன்ற நீதவான், இன்று (02) உத்தரவிட்டுள்ளார்.

அநுராதபுரம் பிரதேசத்தில், மது போதையில் வாகனத்தைச் செலுத்தி விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில், அவர் நேற்று (01) கைது செய்யப்பட்டிருந்தார்.

லால்காந்த ஓட்டிச் சென்ற கெப் ரக வாகனம் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதில் அதில் பயணித்த இரண்டு பெண்கள் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .