2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

வங்கியில் தீப்பரவல்

Editorial   / 2019 மார்ச் 28 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெஹிவளை – காலி வீதியில் அமைந்துள்ள அரச வங்கியொன்றில் இன்று அதிகாலை தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறிப்படாத நிலையில், சொத்துக்களுக்கான சேதம் குறித்தும் தகவல்கள் இதுவரை கிடைக்கப்பெறவில்லையெனப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X