Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Editorial / 2019 பெப்ரவரி 26 , பி.ப. 12:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரத்கம, புஸ்ஸ பிரதேசத்தில் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட வர்த்தகர் விடயத்தில் முறையான விசாரணையை மேற்கொண்டு, இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு உரிய தண்டனையைப் பெற்றுக்கொடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தெரிவிப்பதாக, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
குறித்த இரண்டு வர்த்தகர்களின் குடும்ப உறுபபினர்கள் நேற்றைய தினம் எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago