2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

வர்த்தகர் சுட்டுக் கொலை

Niroshini   / 2016 ஓகஸ்ட் 27 , மு.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி- பேராதனை பகுதியில் நேற்று இரவு 32 வயது நிரம்பிய வர்த்தகர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

இச்சம்பவம், பேராதனை-பிலிமத்தலாவ-நானுஓய பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரே இவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளார்.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 9

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 9

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 7