2026 ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை

வாகன விபத்துகளில் 30 பேர் உயிரிழப்பு

J.A. George   / 2021 ஜனவரி 26 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த வாரத்தில் மாத்திரம் ஏற்பட்ட வாகன விபத்துகளில் 30 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கடந்த 24 மணிநேரத்தில் ஏற்பட்ட வாகன விபத்துகளில் 05 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், கடந்த வாரத்தில் சுமார் 500 வாகன விபத்துகள் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .