Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Editorial / 2019 மார்ச் 18 , பி.ப. 02:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதையிட்டு, அனர்த்த எச்சரிக்கை குறித்த சிவப்பு அறிவித்தலை, வளிமண்டளவியல் திணைக்களம் விடுத்துள்ளது.
மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி, மாத்தறை, பதுளை ஆகிய மாவட்டங்களிலும் இடியுடன்கூடிய பலத்த மழை பெய்யக்கூடுமென, திணைக்களம் அறிவித்துள்ளது.
குறித்த பகுதிகளில், 100 மில்லிமீற்றருக்கு அதிக மழை பெய்யுமென, திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
44 minute ago
45 minute ago