2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

விபத்தில் மூவர் பலி

Kanagaraj   / 2016 மார்ச் 22 , மு.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளம்-அநுராதபுரம் வீதியில், சாலியவெவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் பலியாகியுள்ளனர்.

இந்த விபத்து, இன்றுக்காலை 5.30க்கு இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் பெண்கள் இருவரும், 12 வயதான பெண் பிள்ளையுமே பலியாகியுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .