2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

ஷவேந்திர சில்வாவுக்கு பயணத் தடை: விளக்கம் அளித்தார் எலினா

Editorial   / 2020 பெப்ரவரி 16 , பி.ப. 01:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வாவுக்கு அமெரிக்காவினால் விதிக்கப்பட்டுள்ள பயணத் தடை குறித்து, இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் எலினா பீ டெப்ளிசு, வௌிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தனவை சந்தித்து விளக்கம் அளித்துள்ளார்.

இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வாவுக்கு அமெரிக்காவினால் விதிக்கப்பட்டுள்ள பயணத்தடை குறித்து விளக்கமொன்றைப் பெற்றுக்கொள்வதற்காக வெளிவிவகார அமைச்சினால் அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய, இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் எலினா பீ டெப்ளிசு, வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தனவை அமைச்சில் வைத்து, இன்று (16) சந்தித்தார்.

அதன்படி, இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் எலினா பீ டெப்ளிசு வௌிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தனவை சந்தித்து விளக்கம் அளித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .