ஆர்.மகேஸ்வரி / 2019 ஓகஸ்ட் 20 , பி.ப. 03:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் 23ஆவது இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள ஷவேந்திர சில்வா எமக்கு முக்கியமானவரெனத் தெரிவித்த பெருநகர, மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, ஜனாதிபதிக்குரிய அதிகாரங்கள் மூலமே அவர் இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளாரெனத் தெரிவித்தார்.
பத்தரமுல்ல- சுஹூருபாயவில் அமைந்துள்ள அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, ஷவேந்திர சில்வாவின் நியமனம் குறித்து, ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே, அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
19 minute ago
32 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
32 minute ago
36 minute ago