Shanmugan Murugavel / 2021 மார்ச் 06 , பி.ப. 12:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
பண்டாரவளையிலுள்ள ஹல்பே பகுதியின் நெல் வயலொன்றில் பஸ்ஸொன்று இன்று காலை வீழ்ந்ததில் ஏறத்தாழ 12 பேர் காயமடைந்துள்ளனர்.
பொலிஸாரின் தகவல்படி இச்சம்பவமானது இன்று காலை ஒன்பது மணியளிவில் இடம்பெற்றுள்ளது.
பதுளையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பஸ்ஸே வீதியிலிருந்து விலகி புரண்டு வீழ்ந்துள்ளது.
காயமடைந்த பயணிகள் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
42 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago