2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

148 கிலோகிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது

George   / 2017 பெப்ரவரி 07 , மு.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரண்டு கோடி ரூபாய் பெறுமதியுடைய கேரள கஞ்சா 148 கிலோகிராமுடன் புத்தளம், பள்ளம பிரதேசத்தில் சந்தேகநபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து ​முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, காட்டுப் பகுதியில் பிளாஸ்டிக் பரல்களில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், இந்த கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X