2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

'வற்' தீர்ப்பு விரைவில் சபாநாயகரிடம் கையளிக்கப்படும்

George   / 2016 ஒக்டோபர் 17 , பி.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெறுமதி சேர்க்கப்பட்ட வரி  சட்டமூலம் தொடர்பிலான தீர்ப்பு, இன்னும் சில நாட்களின் சபாநாயகரிடம் கையளிக்கப்படும் என உயர் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை(17) தெரிவித்துள்ளது.

இந்த சட்டமூலத்துக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, பந்துல குணவர்தன, சிசிர ஜயகொடி மற்றும் சட்டத்தரணி தினேஷ் த சில்வா ​ தாக்கல் செய்த 4 மனுக்கள் , விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

நீதியரசர் கே .ஸ்ரீ பவன் உள்ளிட்ட 3 நீதியரசர்கள் தலைமையில் இந்த மனுக்கள் விசாரிக்கப்பட்ட போது இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X