2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

1,275 வெற்றிடங்களுக்கு விண்ணப்பம் கோரல்

Editorial   / 2019 மார்ச் 28 , பி.ப. 02:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறைச்சாலை காவலர்கள்,ஜெயிலர்கள், புனர்வாழ்வளிக்கும் அதிகாரிகள் என, 1,275  பேர் புதிதாக சேவையில் இணைத்துக்​கொள்ளப்படவுள்ளனர்.

இதற்கான வர்த்தமானி அறிவித்தல் நாளை (29) வெளியிடப்படுமென, நீதிமன்ற மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆண் காவலர்களாக 1,068 பேரும், பெண் காவலர்களாக 110 பேரும் இவ்வாறு இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.

அத்துடன், 2 ஆம் நிலை ஆண் ஜெயிலர்களாக 69 பேரும், 2 ஆம் நிலை பெண் ஜெயிலர்களாக10 பேரும் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.

விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் திகதி, ஏப்ரல் மாதம் 22 உடன் நிறைவடையவுள்ளதாக, அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X