Freelancer / 2021 ஓகஸ்ட் 30 , பி.ப. 03:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா தொற்றில் இருந்து மேலும் 14,394 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர் என்று தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
மேலும் 5,350 தொற்றாளர்கள் கடந்த 24ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை பிந்திக்கிடைத்த அறிக்கையின் படி சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும் அப்பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, 371,992 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பதுடன் 50,752 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகியோரின் எண்ணிக்கை 431,519 ஆக அதிகரித்துள்ளதுடன், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8,775 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
4 minute ago
19 minute ago
23 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
19 minute ago
23 minute ago