2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

160 சிறைக் கைதிகளுக்கு காச நோய்

Editorial   / 2019 மார்ச் 24 , பி.ப. 01:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையிலுள்ள சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 160 கைதிகள் காச நோயால் பாதிக்கப்பட்டுள்ளனரென வைத்தியர் லக்மால் விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இதில் 100 – 120 கைதிகள் வெலிக்கடை, மெகசின், கொழும்பு சிறைச்சாலையில் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X