2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

வடக்கில் கொள்ளையிட்ட தென் பகுதி கோஷ்டியினர் கைது

Kanagaraj   / 2015 ஜூன் 22 , மு.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெற்கிலிருந்து சென்று வவுனியா பம்பைமடு பிரதேசத்தில் உள்ள வர்த்தகர் ஒருவரின் வீட்டை கொள்ளையிட்டதாக கூறப்படும் குழுவினரை கைதுசெய்துள்ளதாக வவுனியா பொலிஸின் தீர்க்கப்படாத குற்றங்கள் பற்றிய விசாரணை பிரிவு அறிவித்துள்ளது. 

சந்தேகநபர்களில் வவுனியாவை வசிப்பிடமாக கொண்ட மூவரும் காலி மற்றும் திக்வெலவை வசிப்பிடமாக கொண்ட மூவரும் அடங்குவதாக அப்பிரிவு அறிவித்துள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X