Editorial / 2025 ஓகஸ்ட் 04 , பி.ப. 12:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

2025 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் ஓகஸ்ட் 03 ஆம் திகதி வரை 76 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 41 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 43 பேர் காயமடைந்துள்ளதாகவும் அது சுட்டிக்காட்டியுள்ளது.
மாத்தறை கபுகொட பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (03) நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திலும், அம்பலாந்தோட்டை ஹங்காம, பிங்கம பகுதியில் சனிக்கிழமை (02) நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திலும் ஒருவர் காயமடைந்தார்.
17 minute ago
30 minute ago
34 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
30 minute ago
34 minute ago
1 hours ago