2026 ஜனவரி 24, சனிக்கிழமை

270 கிலோகிராம் ஐஸூடன் சிக்கிய படகுகள்

Freelancer   / 2026 ஜனவரி 24 , மு.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெற்கு கடற்கரையிலிருந்து ஆழ்கடலில் அதிக போதைப்பொருட்களை கொண்டு சென்ற இரண்டு பல நாள் மீன்பிடி இழுவை படகுகளை இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் (PNB) இணைந்து  கைப்பற்றியுள்ளனர்.

குறித்த படகுகளை சோதனை செய்தபோது, ​​படகுகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 270 கிலோகிராம் கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைன் ('ஐஸ்') மற்றும் ஹெராயின் ஆகியவற்றைக் கண்டுபிடித்தனர்.

இது குறித்து மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X