Simrith / 2025 ஒக்டோபர் 20 , பி.ப. 12:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு குற்றப்பிரிவு நடத்திய சோதனையின் போது, 9 கிலோ 555 கிராம் குஷ் போதைப்பொருளுடன் கொழும்பு 14 ஐச் சேர்ந்த 27 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவில் உள்ள சிறிமுத்து உயன வீட்டுவசதி வளாகத்திற்கு அருகில் நேற்று ஒக்டோபர் 19 ஆம் திகதி பிற்பகல் இந்த சோதனை நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் போதைப்பொருள் தொகையுடன் கைது செய்யப்பட்டதையடுத்து, கொழும்பு குற்றப்பிரிவால் மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
33 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
3 hours ago