2025 மே 16, வெள்ளிக்கிழமை

ஆளுநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2017 மார்ச் 08 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடமலை ராஜ்குமார்

திருகோணமலை மாவட்ட வேலையில்லாப் பட்டதாரிகள் கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலக நுழைவாயிலை  முற்றுகையிட்டு இன்று (8) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 7 நாட்களாக  தொடர்ந்து தங்களின் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுவரும் நிலையில், இதுவரையில் தங்களுக்கு உரிய தீர்வு கிடைக்கவில்லை எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .