ஏ.எம்.ஏ.பரீத் / 2018 ஜூலை 10 , பி.ப. 02:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
"உதிரம் கொடுத்து உயிர் காப்போம்" எனும் தொனிப்பொருளில் மூதூரில் இரத்ததான முகாமொன்று, மூதூர் தள வைத்தியசாலையில் எதிர்வரும் 15 ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை மூதூர் இளம் பட்டதாரிகள் சங்கம் மேற்கொண்டுவருவதுடன், இந்நிகழ்வில், பிரதேசத்திலுள்ள அனைவரும் வந்து இரத்ததானம் வழங்குமாறும் ஏற்பாட்டுக் குழுவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .