Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Suganthini Ratnam / 2017 ஜனவரி 30 , மு.ப. 04:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அப்துல்சலாம் யாசீம், வடமலை ராஜ்குமார், பொன் ஆனந்தம்
திருகோணமலை அலஸ்தோட்டம், சோலையடிக் கடலில் நீராடிய இளைஞர் ஒருவரின் சடலம் ஜமாலியா கடற்கரையில் இன்று (30) காலை கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
நண்பர்கள் 6 பேர் சேர்ந்து கடலில் நீராடுவதற்காகச் சென்றிருந்தனர். இந்நிலையில், அவர்களில் 3 பேர் கடலில் நீராடிக் கொண்டிருந்தபோது, திடீரென்று அவர்கள் நீரில் மூழ்கியுள்ளனர். அவர்களில் ஒருவர் காப்பாற்றப்பட்டார்.
மற்றைய இளைஞரைத் தேடி வருவதாகவும் பொலிஸார் கூறினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
16 May 2025