Editorial / 2017 மே 27 , பி.ப. 12:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ எம்.ஏ.பரீத்
திருகோணமலை பகுதியில், நேற்று (26) மாலை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவயைப்பில், கேரளா கஞ்சா வைத்திருந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருகோணமலை நகர் - கிறீன் வீதியில் 6 கிராம் கேரளா கஞ்சா வைத்திருந்த வயது 34 குடும்பஸ்தார் ஒருபவரும், குச்சவெளி - ஜமாலியா பகுதியில் 25 கிராம் கேரளா கஞ்சா வைத்திருந்த வயது 25 இளைஞன் ஒருவரும், நிலாவெளி கும்புறுப்பிட்டிய - பிரதேசத்தில் 75 கிராம் கேரளா கஞ்சா வைத்திருந்த வயது 23 இளைஞன் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
10 minute ago
42 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
42 minute ago
2 hours ago