Gavitha / 2017 பெப்ரவரி 28 , பி.ப. 03:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
திருகோணமலை பிரதேசத்தில் அரைகிலோ கிராம் கேரளா கஞ்சாவை தன்வசம் வைத்திருந்த சந்தேக நபரை ஒருவரை மார்ச் மாதம் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் டி.சரவணராசா நேற்று உத்தரவிட்டார்.
திருகோணமலை, புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இயைஞரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இச்சம்வம் தொடர்பான மேலதிக விசாரணையை, திருகோணமலைபொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
22 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
1 hours ago