2025 மே 16, வெள்ளிக்கிழமை

கிணற்றுக்குள் விழுந்த யானை

Suganthini Ratnam   / 2017 பெப்ரவரி 06 , மு.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை, கோமரங்கடவெல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மஹசொறுவௌ பிரதான வீதியை அண்டி நிலத்துடன்  அமைந்துள்ள பாழடைந்த கிணற்றுக்குள் இன்று (6) அதிகாலை தவறி விழுந்த யானைக்குட்டி பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .